படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியாஎன்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியாகிளிகள் முத்தம் தருதாஅதனால் சத்தம் வருதா.. அடடா..
என்ன சத்தம்..கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையேகண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலேகன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லைகாதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலேமன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடுஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடுஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ
என்ன சத்தம்..கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுமேதன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோஉதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோஉள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோமங்கையிவள் வாய்த்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்ஓசையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்யார் இவர்கள் இரு பூங்கொடிகள் இளம் காதல் மான்கள்
என்ன சத்தம்..
படம்: திருவிளையாடல்
வரிகள் : கண்ணதாசன்
இசை : K.V. மகாதேவன்
பாடியவர் : K.B. சுந்தராம்பாள்விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது
என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
நல்லகுரு நாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?
முருகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா
உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?
ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?
முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்
என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன் தருவையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி
தண்டபாணித் தெய்வமே
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்
கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனம் உண்டு
தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ
படம் : கேளடி கண்மனி
இசை : இளையராஜா
வரிகள் : மு.மேத்தா
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
கற்பூர பொம்மை ஒன்றுகை வீசும் தென்றல் ஒன்றுகலந்தாட கை கோர்க்கும் நேரம்கண்ணோரம் ஆனந்த ஈரம்முத்தே என் முத்தாரமே சபை ஏறும்பாடல் நீ பாடம்மா நீ பாடம்மாகற்பூர பொம்மை..பூந்தேரிலே நீ ஆடவேஉண்டான அன்பே ஒரு ராஜாங்கம்ராஜாங்கமே ஆனந்தமேநம் வீடு இங்கே ஒரு சங்கீதம்மானே உன் வார்த்தை ரீங்காரம்மலரே என் நெஞ்சில் நின்றாடும்முத்தே என் முத்தாரமேசபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மாகற்பூர பொம்மை..தாய் அன்பிற்கே ஈடேதம்மாஆகாயம் கூட அது போதாதுதாய் போல் யார் வந்தாலுமேஉன் தாயை போலே அது ஆகாதுஎன் மூச்சில் வாழும் புல்லாங்குழல்உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்முத்தே என் முத்தாரமேசபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மாகற்பூர பொம்மை..
படம்: மாயாவி
பாடியவர்கள்: கல்பனா , SPB சரண்
இசை : தேவி ஸ்ரீப்ரசாத்
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..உலகம் முழுதும் அவனது வீடு .கண்கள் மூடியே வாழ்த்து பாடுகருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டுஇன்னும் வாழனும் நூறு ஆண்டுஎதை நாம் இங்கு கொண்டு வந்தோம்எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடுஓ ஓ ஓஓஒ.....பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாதுவாழ்க்கையில் வாழ்க்கையில்எனக்கென்றும் குறைகள் கிடையாதுஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோஅது வரை நாமும் சென்றுவிடுவோம்விடைபெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம்ஓஓஒ ஓஒபரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமேகடவுள் தந்த..நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாதுமேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாதுகோடையில் இன்று இலையுதிரும்வசந்தங்கள் நாளை திரும்பி வரும்வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்குயில்களின் பாட்டு காற்றில் வரும்முடிவதும் பின்பு தொடர்வதும்இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானேகேளடி கடவுள் தந்த அழகிய வாழ்வு..
படம்: நீங்கள் கேட்டவை
இசை:இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலாபிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலாஅலை போலவே விளையாடுமேசுகம் நூறாகுமேமண் மேலே துள்ளும் மான் போலே
பிள்ளை நிலா..என்னாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளைதென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளைகையிரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு அன்னை மனம்பாடும்..கண்கள்..மூடும்..
பிள்ளை நிலா..ஆளான சிங்கம் ரெண்டும் கைவீசி நடந்தால்காளடியில் பூமி எல்லாம் அடங்கும்சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளர்ந்தால்ஆகாயம் வந்து இங்கே வணங்கும்எங்களா தாயே உயிர் சுமந்தாயேஎங்களா தாயே உயிர் சுமந்தாயேகந்தலிலே முத்துச் சரம் காப்பாத்தி கட்டி வைத்தாய்நீயே..எங்கள்..தாயே..
பிள்ளை நிலா..