படம் : 7ஆம் அறிவு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : SPB, ஸ்வேதா மேனன்
விரும்பி கேட்டவர் : மஹாலக்ஷ்மி
எம்மா எம்மா காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டுப் போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம்போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேக போல
பெண்ணோட காதல் கைகுட்ட போல
கனவுக்குள்ளே அவள வைச்சேனே
என் கண்ண ரண்ட திருடிப் போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சு காத்த வாங்கிப் போனாளே
பொம்பளைய நம்பி
கெட்டுப் போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்
இப்ப கடைசியில் நின்னேன்
முத்து எடுக்க போனா
உன் மூச்சடங்கும் தன்னால்
காதல் முத்தெடுத்த பின்னால்
மனம் பித்தமாகும் பெண்ணால்
அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முள்ளுடா
அதை கடந்து போனா ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அதை போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை
எம்மா எம்மா காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டுப் போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா
ஓட்ட போட்ட மூங்கில்
அது பாட்டுப் பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்டப் பின்னும்
மனம் உன்ன பத்திப் பாடும்
வந்துப் போனதாரு
ஒரு நந்தவனத்தேரு
நம்பி நொந்து போனன் பாரு
அவ பூவு இல்லை நாறு
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல் நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே
வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டிப் போங்கடா
எம்மா எம்மா காதல் பொன்னம்மா
நீ என்னை விட்டுப் போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயமாச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம்போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேக போல
பெண்ணோட காதல் கைகுட்ட போல
கனவுக்குள்ளே அவள வைச்சேனே
என் கண்ண ரண்ட திருடிப் போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சு காத்த வாங்கிப் போனாளே…..
படம் : போக்கிரி ராஜா
இசை : விஸ்வநாதன்
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம், ஜானகி
விரும்பி கேட்டவர் : புயலமன்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
மாலையில் மல்லிகை அந்தியில் பஞசனை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞசனை
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ
க்ல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காதா பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்ப்பில் குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலேஎங்கே உன் ஜோடிநான் போறேன் தேடிஇங்கே உன் ஜோடியில்லாமகேட்டாக்கா பதிலும் சொல்லாமகூக்கூ எனக் கூவுவது ஏனடிகண்மணி கண்மணிபதில் சொல்லு நீ சொல்லு நீநில்லாத வைகையிலே நீராடப் போகையிலேசொல்லாத சைகையிலே நீ ஜாடை செய்கையிலேகல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடிநீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணிபதில் சொல்லு நீ சொல்லு நீசின்ன மணிக்குயிலே..பட்டுத் துணி உடுத்தி உச்சி முடி திருத்திதொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ளஉன் சேலை காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாடஉன் கூந்தல் வாசம் பார்த்து என் எண்ணம் கூத்தாடமாராப்பு சேலையில நூலைப் போல நானிருக்கநான் சாமியை வேண்டுறேன் கண்மணி கண்மணிபதில் சொல்லு நீ சொல்லு நீசின்ன மணிக்குயிலே...
படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியாஎன்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒளியாகிளிகள் முத்தம் தருதாஅதனால் சத்தம் வருதா.. அடடா..
என்ன சத்தம்..கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையேகண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலேகன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லைகாதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலேமன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடுஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடுஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ
என்ன சத்தம்..கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுமேதன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோஉதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோஉள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோமங்கையிவள் வாய்த்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்ஓசையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்யார் இவர்கள் இரு பூங்கொடிகள் இளம் காதல் மான்கள்
என்ன சத்தம்..
படம் : ஜோடி
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், மகாலக்ஷ்மி ஐயர்
வரிகள் : வைரமுத்து
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
வெள்ளி மலரே வெளி மலரே...
வெள்ளி மலரே வெள்ளி மலரேநேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்இத்தனை தவங்கள் ஏந்தான் செய்தாயோதேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோஇளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்குபெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்குஇளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்குபெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்குஓ...வெள்ளி மலரே வெள்ளி மலரேஏ...மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள் கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்நெஞ்சுடைந்த பூவே நில்ஏ வெக்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லைஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரேஉன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதேவெள்ளி மலரே...இளந்தளிரே...ஏ...வனங்களில் பூந்தளிர் தேடும்போதும் நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும்உந்தன் திசை தேடும் விழிகள்தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம் அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும்நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்மழையிலும் கூவும் மரகதக் குயில் நான் இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்வெள்ளி மலரே வெளி மலரேநேற்றுவரை..இளந்தளிரே..வெள்ளி மலரே வெளி மலரே...
படம் : பொல்லாதவன்
இசை : G.V ப்ரகாஷ்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், யோகி B & சுனிதா சாரதி
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்என் விழி எங்கும் பூக்காலம்உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடிஎடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடிமின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்என் விழி எங்கும் பூக்காலம்உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடாஎடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடிக்குதடிமுதன்முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலேதலையணை உறையும் ஸ்வீட் ட்ரீம்ஸ் பறித்தது தூக்கத்திலேகாலைத் தேநீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளேகிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளேகாதலே ஒருவகை ஞாபக மறதி கண்முன்னே நடப்பது மறந்திடுமேவவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமேஓ உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடாஎடை குறையுதே தூக்கம் தொலையுதேஅய்யோ பைத்தியமே பிடிக்கிறதேஎன் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலேபக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலேகாதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலேஓ குட்டிப் பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலேஊ ஆ ...ஆ ஊ ஆ.... ஊ ஆ ரா....... ரா ரேஓ... காதலும் ஒருவகை போதைதானே உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போலஏனிந்தத்தொல்லை என்று தள்ளிப்போனால் புன்னகை செய்துகொஞ்சும் தாய்போலஉடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடாஎடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடாமின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்என்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்என் விழி எங்கும் பூக்காலம்உடல் கொதிக்குதே உயிர் மிதக்குதே அய்யோ இது எனக்குப் பிடிக்குதடாஎடை குறையுதே தூக்கம் தொலையுதே அய்யோ பைத்தியமே பிடிக்குதடாஆ... ஆ....ஆ ஆ .. ஆ ஆ ...ஆ ஆ.....
படம் : சிகரம்
இசை : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
அகரம் இப்போ சிகரமாச்சுதகரம் இப்போ தங்கமாச்சுகாட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சுஅகரம் இப்போ சிகரமாச்சுதகரம் இப்போ தங்கமாச்சுகாட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சுசங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதிசங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதிஅகரம்...கார்காலம் வந்தாலென்ன கடுங்கோடை வந்தாலென்னமழை வெள்ளம் போகும்.. கரை ரெண்டும் வாழும்காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்னபொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்அன்புக்கு உருவமில்லைபாசத்தில் பருவமில்லைவானோடு முடிவுமில்லைவாழ்வோடு விடையுமில்லைஇன்றென்பது உண்மையே..நம்பிக்கை உங்கள் கையிலே..அகரம்...தண்ணீரில மீன்கள் வாழும்கண்ணீரில் காதல் வாழும்ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானேபசியார பார்வை போதும்பரிமாற வார்த்தை போதும்கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்தலைசாய்க்க இடமா இல்லைதலைகோத விரலா இல்லைஇளங்காற்று வரவா இல்லைஇளைப்பாறு பரவாயில்லைநம்பிக்கையே நல்லது..எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது...அகரம்...
படம்: ஜென்டில் மேன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள்: வாலி விரும்பி கேட்டவர்: சௌமியா
ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோவட்ட வட்டப் பொட்டுக்காரிஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோவாய் வெடிச்ச மொட்டுக்காரிவிடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தைஅதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தைஒட்டகத்த..
கண்ணே என் முன்னே கடலும் துள்ளாதுபெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாதுஉள்ளங்கைத் தேனே கள்வன் நான்தானேகல்வனைக் கொள்ளை கொண்ட கள்ளி நீதானேபொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லைஅங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லைஒட்டகத்த..
உடைவாளில் நீயெந்தன் உடைதொட்ட அந்நேரம்உன் பார்வை எந்தன் உயிர்தொட்ட தருவாயோகோழைக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்க்கை என்னாகும்உன் வாளுக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்வே பொன்னாகும்நீயென்னை மீண்டும் திருடத்தான் வேண்டும்முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும்ஒட்டகத்த..
படம்: உழவன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
விரும்பி கேட்டவர்: சௌமியா
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூசிவந்த கன்னங்கள் ரோசாப்பூகண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூசிரிப்பு மல்லிகைப்பூபெண்ணல்ல பெண்ணல்ல..சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூஅவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூமை விழி ஜாடைகள் முல்லைப்பூமணக்கும் சந்தனப்பூசித்திர மேனி தாழம்பூ சேலை அணியும் ஜாதிப்பூசிற்றிடை மீது வாழைப்பூஜொலிக்கும் சென்பகப்பூ....
பெண்ணல்ல பெண்ணல்ல..தென்றலைப் போல நடப்பவள்என்னைத் தழுவ காத்து கிடப்பவள்செந்தமிழ் நாட்டு திருமகள்எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்சிந்தையில் தாவும் பூங்கிளிஅவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளிஅஞ்சுகம் போல இருப்பவள்கொட்டும் அருவி போல சிரிப்பவள்மெல்லிய தாமரை காலெடுத்துநடையை பழகும் பூந்தேரு..மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி
பெண்ணல்ல பெண்ணல்ல..சித்திரை மாத நிலவொளி..அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளிகொஞ்சிடும் பாத கொலுசுகள்அவை கொட்டிடும் காதல் முரசுகள்பழத்தைப் போல இருப்பவள்வெல்லப் பாகைப் போல இனிப்பவள்சின்ன மை விழி மெல்ல திறப்பவள்அதில் மன்மத ராகம் படிப்பவள்உச்சியில் வாசனைப் பூமுடித்துஉலவும் அழகு பூந்தோட்டம்மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்...
பெண்ணல்ல பெண்ணல்ல..
படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
விரும்பி கேட்டவர்: சௌமியா
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்ஆகாயம் பூக்கள் தூவும் காலம்நாளை என் கீதமே எங்கும் உலாவுமேநாளை என் கீதமே எங்கும் உலாவுமேஎன்றும் விழாவே என் வாழ்விலே
சங்கீத மேகம்..போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமேஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா .. (2)
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்கேளாய் பூமனமே
சங்கீத மேகம்..உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலேநாளும் கனவுகள் ராக பாவனைகள் போகின்றதே .. (2)
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கேஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கேகேளாய் பூமனமே
சங்கீத மேகம்..
படம்: பகலில் ஒரு இரவு
இசை: இளையராஜா
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்
விரும்பி கேட்டவர்: சௌமியா
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஒரே வீணை ஒரே ராகம் .. (2) இளமையெனும்..தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது கண்ணை இழந்த வண்டு தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம் கங்கை நதிக்கு மண்ணில் அணையா இளமையெனும்..அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய்த் தோன்ற அள்ளி அணைத்த கைகள் கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழுமுன் விழுந்தாள் எந்த உடலோ எந்த உறவோ இளமையெனும்..மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன தேகம் துடித்தால் கண்ணேது கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே இந்த நிலைதான் என்ன விதியோ இளமையெனும்..
படம்: சின்ன பூவே மெல்ல பேசு
இசை & வரிகள்: S.A.ராஜ்குமார்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்சிங்காரத் தேன் குயிலே...இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்என் காதல் பூமயிலேதோள் மீது வா...உன்னைத் தாலாட்டுவேன்காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே.. சங்கீத வானில்...ஆனந்த ராகங்களில்...நான் ஆலாபனை செய்கிரேன்..நான் உந்தன் கீதம் தன்னை...ஆராதனை செய்கிரேன்கன்னங்களில் ஒரு வான் வண்ணமே...கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே...கண்ணா உந்தன் குழல் ராகங்களால்என் நாவிலும் இன்று குளிர்கின்றதே...ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவரசங்கீத வானில் சந்தோஷம் பாடும்சிங்காரத் தேன் குயிலே...இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்என் காதல் பூமயிலேபொன்மாலை வேளைகளில்...உண் வாசல் நான் தேடினேன்கண்ணென்னும் ஓடங்களில்...கரை தேடி நான் ஓடினேன்கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதேகாணும் முகம் இன்று எனை வாட்டுதே..கண் மைகளில் சுகம் வளர்கின்றதே..உன்னில் தினம் உடல் கரைகின்றதே.. இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வரசங்கீத வானில் சந்தோஷம் பாடும்சிங்காரத் தேன் குயிலே...இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்என் காதல் பூமயிலே...தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்என் நெஞ்சம் என்றென்றும் உண் மஞ்சம் தானே...சங்கீத வானில்..
படம்: செந்தூர பூவே
இசை: மனோஜ் ஜியன்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வாதெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வாஇரு கரை நீரிலே தன் நிலை மீறியேஒரு கதி போல என் நெஞ்சம் அலை மோதுதே ...ஓஓஓஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வாதெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வாவெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்அழகான வெல்லைக்கிங்கே களங்கங்கள் இல்லைவெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்அழகான வெல்லைக்கிங்கே களங்கங்கள் இல்லைஅதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லைசெந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வாதெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வாமின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானேபனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானேமின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானேபனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானேஉறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானேசெந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வாதெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வாஅன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளைநிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டே ன்அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளைநிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வாதெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
வரிகள்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தோனுதுகலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குதுகேட்டப் பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோஎங்கே உன் ராகம் ஸ்வரம்காலை நேரப் பூங்குயில்..மேடை போடும் பெளர்ணமிஆடிப்பாடும் ஓர் நதி ... (2)
வெள்ள ஒளியினில் மேகலைமெல்ல மயங்குது என் நிலைபுதிய மேகம் கவிதை பாடும் .. (2)
பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும் காலை நேரப் பூங்குயில்..இளமை என்னும் மோகனம்இணைந்து பாடும் என் மனம்... (2)
பட்டு விரித்தது புல்வெளிபட்டுத் தெறித்தது விண்ணொளிதினமும் பாடும் எனது பாடல்... (2)
காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்காலை நேரப் பூங்குயில்..
படம்: தளபதி
இசை: இளையராஜா
வரிகள்: வாலி
பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுவர்ணலதா
விரும்பி கேட்டவர்: சௌமியா & ஜெய் கணேஷ்
அடி ராக்கம்மா கையைத் தட்டுபுது ராகத்தில் மெட்டுக் கட்டுஅடி ராக்கோழி மேளம் கொட்டுஇந்த ராசாவின் நெஞ்சத் தொட்டுஅட ராசாவே பந்தல் நட்டுபுது ரோசாப்பூ மாலை கட்டுஅதை ராசாத்தி தோளில் இட்டுதினம் ராவெல்லாம் தாளம் தட்டுஇது கட்டுக்காவல் இது ஒத்துக்காதுஇதைக் கட்டிப் போட ஒரு சூரன் ஏதுஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சாஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சாஅடி ராக்கம்மா கையத் தட்டுபுது ராகத்தில் மெட்டுக் கட்டுஅட ராசாவே பந்தல் நட்டுபுது ரோசாப் பூ மாலை கட்டுதேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும்மச்சான் இங்கே அது ஏன் கூறுஅட ஊரு சனம் யாவும் ஒத்துமையாச் சேரும்வம்பும் தும்பும் இல்லை நீ பாருமத்தளச் சத்தம் எட்டு ஊருதான்எட்டனும் தம்பி அடி ஜோராகவைக்கிற வானம் அந்த வானையேதைக்கணும் தம்பி விடு நேராகஅட தம்பட்டம் தாரதான் தட்டிப் பாடுமுத்தம்மா முத்தம் சிந்துபனி முத்துப் போல் நித்தம் வந்துஅட மாமா நீ ஜல்லிக்கட்டுஇங்கு மேயாதே துள்ளிக்கிட்டுஅடி பக்கம் நீதான் ஒரு வைக்கப்போருஉன்ன கொஞ்சம் மேஞ்சா என்ன அக்கப் போருஜாங்குஜக்கு..அடி ராக்கம்மா கையத் தட்டுபுது ராகத்தில் மெட்டுக் கட்டுஅட மாமா நீ ஜல்லிக்கட்டுஇங்கு மேயாதே துள்ளிக்கிட்டுவாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாகஇங்கே அங்கே ஒளி விளக்கேத்துஅட தட்டிருட்டுப் போச்சுபட்டப் பகலாச்சு எங்கும் இன்பம் என்னும் பூப்பூத்துநல்லவர்க்கெல்லாம் எதிர் காலமேநம்பிக்கை வைத்தால் வந்து சேராதாஉள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால்உள்ளங்கையில்தான் வெற்றி வாராதாஅட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்கண்ணம்மா கன்னம் தொட்டுசொகம் காட்டம்மா சின்ன மெட்டுபூமாலை வெச்சுப்புட்டுபுது பாட்டெல்லாம் வெளுத்துக் கட்டுகுனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்இனித்தமுடன் எடுத்த பொற்ப்பாதமும் காணப்பெற்றால்மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தேஅடி ராக்கம்மா கையத் தட்டுபுது ராகத்தில் மெட்டுக் கட்டுஅட ராசாவே பந்தல் நட்டுபுது ரோசாப் பூ மாலை கட்டுஅட ஒன்னப் போல இங்கு நானுந்தாண்டிஅடி ஒண்ணு சேர இது நேரந்தாண்டிஜாங்கு ஜக்கு..அடி ராக்கம்மா கையத் தட்டுபுது ராகத்தில் மெட்டுக் கட்டுஅட ராசாவே பந்தல் நட்டுபுது ரோசாப் பூ மாலை கட்டு
படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
விரும்பி கேட்டவர் : சௌமியா
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலிபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலிபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலிகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலிகண் காணா அழகிக்கு கவிதாஞ்சலி
அஞ்சலி..காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனிகாதலின் பொன் சங்கிலி அணைத்தது கண்மணிகடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துளிகாதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலிதிருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி
பூவே..சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்ததுகோதையின் காதலின்று செவி வழி புகுந்ததுஎன்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்ததுஇசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்ததுஇசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன் அஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி
பூவே..அஞ்சலி..அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையேஅஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையேகார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையேகண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையேநீயென்ன நிலவோடு பிறந்தவளா?பூவுக்குள் கௌவாகி மலர்ந்தவளா?அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி
பூவே..
படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
ஹே ஹோ ஹூம்... ல ல லா...பொன்மாலை பொழுது...இது ஒரு பொன்மாலை பொழுது...வானமகள், நாணுகிறாள்...வேறு உடை, பூணுகிறாள்...இது ஒரு பொன்மாலை பொழுது...ம்ம்ம்ம் ஹே ஹா ஹோ... ம்ம்ம்...ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்...ராத்திரி வாசலில் கோலமிடும்... (2)வானம் இரவுக்கு பாலமிடும்...பாடும் பறவைகள் தாளமிடும்...பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ...
இது ஒரு..வானம் எனக்கொரு போதி மரம்...நாளும் எனக்கது சேதி தரும்... (2)ஒரு நாள் உலகம் நீதி பெறும்...திருநாள் நிகழும் தேதி வரும்...கேள்விகளால், வேள்விகளை... நான் செய்தேன்...
இது ஒரு..ஆ... ஹே ஹோ ஹா ல ல லா...ம்ம்ம்ம் ஹே ஹோ ஹா ம்ம்ம்.
படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
மடை திறந்து தாவும் நதியலை நான்மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்நினைத்தது பலித்தது..காலம் கனிந்தது கதவுகள் திறந்ததுஞானம் விளைந்தது நல்லிசை பிறந்ததுபுது ராகம் படைப்பதாலே நானும் இறைவனேபுது ராகம் படைப்பதாலே நானும் இறைவனேவிரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்அமைத்தேன் நான்..
மடை திறந்து..நேற்றென் அரங்கிலே நிழல்களில் நாடகம்இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்வருங்காலம் வசந்த காலம்நாளும் மங்களம்வருங்காலம் வசந்த காலம்நாளும் மங்கலம்இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்எனக்கே தான்..
மடை திறந்து..
படம்: நந்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், சுபா
விரும்பி கேட்டவர் : சௌமியா
முன் பனியா முதல் மழையாஎன் மனதில் ஏதோ விழுகிறதேவிழுகிறதே உயிர் நனைகிறதே ஹோபுரியாத உறவில் நின்றேன்அறியாத சுகங்கள் கண்டேன்மாற்றம் தந்தவள் நீ தானே
முன் பனியா..மனசில் எதையோ மறைக்கும் விழியேமனசைத் திறந்து சொல்லடி வெளியேகரையைக் கடந்து நீ வந்தது எதற்குகண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்குமனசைத் திறந்து சொல்லடி வெளியேஎன் இதயத்தை... என் இதயத்தை வழியில்எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்உன் விழியினில்... உன் விழியினில் அதனைஇப்போது கண்டுபிடித்துவிட்டேன்இதுவரை எனக்கில்லை முகவரிகள்அதை நான் கண்டேன் உன் புன்னகையில்வாழ்கிறேன்..... நான் உன் மூச்சிலே...
முன் பனியா..சலங்கை குலுங்க ஓடும் அலையேசங்கதி என்ன சொல்லடி வெளியேகரையில் வந்து நீ துள்ளுவதெதற்குநினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்குஏலோ ஏலோ ஏலே ஏலோஎன் பாதைகள் என் பாதைகள் உனதுவழிபார்த்து வந்து முடியுதடிஎன் இரவுகள் என் இரவுகள் உனதுமுகம் பார்த்து விடிய ஏங்குதடிஇரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்மூழ்கினேன் நான் உன் கண்ணிலே....முன் பனியா..
படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.பி.பாலு
பாடலாசிரியர்: வாலி
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்எல்லோரும் மொத்ததிலே சந்தோச தெப்பத்திலேதள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹாய்..காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழச எல்லாம் சுட்டு தள்ளுபுதுசா இப்போ பிறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா.. டோய்...பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்னதோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா.. டோய்..ஊதக்காற்று வீச உடம்புக்குள்ள கூசகுப்ப கூளம் பத்தவச்சி காயலாம்தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளைபொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்புஅத்தனையும் தித்திக்கிற நாள் தான் .. ஹாய்காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்எல்லோரும் மொத்ததிலே சந்தோச தெப்பத்திலே ஹ ஹாய்காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்பந்தம் என்ன சொந்தம் என்ன போனால் என்ன வந்தால் என்னஉறவுக்கெல்லாம் கவலைப்பட்டால் ஜென்மம் நானில்லை ஹாஹ..பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்கஅவனை தவிற உறவுக்காரன் யாரும் இங்கில்லேஉள்ள மட்டும் நானே உசிரை கூடத்தானேஎன் நண்பன் கேட்டால் வாங்கிக்கன்னு சொல்லுவேன்என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாருநட்பை கூட கற்பைப்போல எண்ணுவேன்சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டு தாளம் இட்டுபாட்டு பாடும் வானம்பாடி நாம் தான் .. ஹாய்காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்தவிலை தட்டு துள்ளிக்கிட்டு காவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்எல்லோரும் மொத்ததிலே சந்தோச தெப்பத்திலேதள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹாய்..ஹ்ஹோய்காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்