படம் : பார்த்தேன் ரசித்தேன்
இசை : பரத்வாஜ்
பாடியவர் : திப்பு
விரும்பி கேட்டவர் : குரு
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
பஸ்சுல பாத்தா மைனாவே விட்டுட்டு
பாதியில் இரங்கி பேகாதே
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல, கண்ண பிச்சி
எரியரேன்.
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
ஒஹ்...ஒஹ்...ஒஹ்...ஒஹ்...
ஒஹ்...ஒஹ்...ஒஹ்...ஒஹ்...
பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு
வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம்
ஹொ...!!!பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு
வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம்
பஸ்சு மிசுனு சொல்ல முடியாது
ரூட்டு எப்பொவும் மாரலாம்
நெம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது
போர்டு மாத்தி ஓட்டலாம்
ஒண்ணு போன ஒண்ணு வரும்-அது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம்
பொண்ணு போனா என்ன வரும், *** தாடி வரும்
என் தலை எழுத்த ப்ரஹ்மனவன் எடது கையால்
கிருக்கிட்டான்
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
என்ன பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே
என்னக்காக குரல் கொடுக்க சந்திரபாபு
இல்லயே...
ஆ... என்ன பதி கவி எழுத கன்னடசன் இல்லியயே
என்னக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லயே
ஆம்பிளைங்க விடும் கன்னெரயும் shower-இல் குளிக்கும்
பெண்களே
செம்பரம்பக்கம் யேரிய போல வரண்டு போசு கண்களே
***** அது ஆண்களுக்கு சவுக்கடி
இதயமெல்லம் காயபட்டு ***ஸ்
அனிசயான இம்சையடி காதல் என்னும் நெருக்கடி
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல் எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
பஸ்சுல பாத்தா மைனாவே விட்டுட்டு பாதியில் இரங்கி
போகாதே.. போகாதே.. போகாதே..அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல, கண்ண பிச்சி
எரியரேன்...
கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடியக்கல் எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல
படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
வரிகள்: தாமரை
பாடியவர்கள்: பென்னி தியோல், கல்யாணி மேனன்
விரும்பி கேட்டவர் : ரமேஷ்
ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில்நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்ஹேய் ஆனால் ஹேய்கண்டேன் ஹேய் ஓர் ஆயிரம் கனவுஹேய் கரையும் என் ஆயிரம் இரவுநீதான் வந்தாய் சென்றாய்என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்ஒஹோஓமன பெண்ணே ஓமன பெண்ணேஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனஓஹோ ஓமன பெண்ணேஓமன பெண்ணே ஓமனே ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதேஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானேநீ போகும் வழியில் நிழலாவேன் ஓஹோகாற்றில் அசைகிறது உன் சேலைவிடிகிறது என் காலைஉன் பேச்சு உன் பார்வைநகர்ந்திடும் பகலை இரவை ஓஹோபிரிந்தாலும் இணைந்தாலும் உயிர்க்கூட்டின் சரிபாதி உனதேஉன் இன்பம் உன் துன்பம் எனதேஎன் முதலோடு முடிவானாய்ஓமன பெண்ணே ஓமன பெண்ணேஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனஓஹோ ஓமன பெண்ணேஓமன பெண்ணே ஓமனே ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதேஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானேமரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகேமாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணைச் சேரானுபுல்லாங்குழல் பூந்துகையான நின் அழகேநின் அழகேதள்ளிப்போனால் தேய் பிறை ஆகாய வெண்ணிலாவே அங்கேயே நின்றிடாதேநீ வேண்டும் அருகேஒரு பார்வை சிறு பார்வைஉதிர்த்தால் உதிர்த்தால்பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்ஓமன பெண்ணே ஓமன பெண்ணேஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனஓஹோ ஓமன பெண்ணேஓமன பெண்ணே ஓமனே ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதேஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானேஓமன பெண்ணே ஓமன பெண்ணேஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனஓஹோ ஓமன பெண்ணேஓமன பெண்ணே ஓமனே ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதேஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: கங்கை அமரன்
பாடியவர்கள்: பவதாரினி, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன்
ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்எடுத்து வந்தோம் நல்ல வரம்ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்எங்க புறம் பண்ண புறம்முல்லையாரு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம்எல்லைகளை தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த இடம்முல்லையாரு..ஏழேழு...வீரப்பாண்டி மாரியம்மா எங்குமுள்ள காளியம்மாதாய் சீல காரியம்மா தந்தா வங்கடம்மாபாட்டி சின்ன தாயி தந்த பாசமுள்ள பாவலருகூட்டி எடுத்துத் தந்த பாட்டு பொங்குதம்மாபட்டிக்காட்ட விட்டுப்புட்டு பட்டணத்தில் குடி புகுந்துமெட்டுகளை கட்டி தந்த மொத்த சொத்தும் எங்களுக்குஆத்தி என்ன சொல்லஅன்புக்கும் பண்புக்கும் அளவு எங்கிருக்குஅப்பருந்து இப்ப வர எங்களுக்கு என்ன குறைஎப்போழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகளைஏழேழு...அள்ளி உறளுல நெல்ல போட்டுஅழுத்தி அழுத்தி குத்துங்கடிஅத்த மகனைத்தான் பாத்துக்கிட்டுஅமுக்கி புடிச்சு குத்துங்கடிநம்ம நெல்லு குத்துகிற அழகைக் கண்டுமச்சான் நேருல வர்றத பாருங்கடிஅவன் நேருல வர்றத பார்த்துப்புட்டுநம்ம நெஞ்சு துடிக்குது கேளுங்கடிமேத்து மழை சாரலிலே மேஞ்சு வந்த மேகம் எல்லாம்கோர்த்து தந்த பாட்டு சத்தம் எப்போதும் கேட்கும்நாத்தெடுத்து நடவு நட்டு நம்ம சனம் பாடுனதுஊர் அறிய கேட்கும்போடு உற்சாகமா தோணும்அப்பனோட அறிவிருக்கு அன்னையோட அறவனைப்புசத்தியமா நிச்சயமா அஸ்திவரம் எங்களுக்குதாயின் அன்பிருக்கு அது கொடுக்குது மகிழ்ச்சி உங்களுக்குவயலுல வெளஞ்ச நெல்லு நகரத்த தேடி வந்துபசிகளை தீர்ப்பதுப்போல் பாரு எங்க கதைஏழேழு...
படம் : விண்ணை தாண்டி வருவாயா
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், suzaane, blaaze
என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
ஒ ஒ ஹோசானா ஹோசானா
அந்த நேரம் அந்தி நேரம்
கண் பார்த்து கந்தலாகி போன நேரம்
ஏதோ ஆச்சே
ஒ வானம் தேடி வந்தாச்சி
அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு
போயே போச்சே
ஹோசானா.. என் வாசல் தாண்டி போனாலே
ஹோசானா.. வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன்
சுக்கு நூராகிறேன்
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்
ஹோசானா.. வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா.. சாவுக்கும் பக்கம் நின்றேன்
ஹோசானா.. ஏன் என்றால் காதல் என்றேன்
Hey babe i never wanna know what'd be lika feel lika
I really wanna be here with you…
It's not enough to say that we are made for each other
It's love that is hosanna true...
Hossana'll be there when you're callin' out my name...
Hossana...feeling like my whole life has changed...
I never wanna be the same...
It's time we rearrange...
I take a step,you take a step, I'm here callin' out to youu...
Hello...Helloooooo…… Helloooooo……
வண்ண வண்ண பட்டு பூச்சி
பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ.. சொட்டு சொட்டாய்
தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே
ஹோசானா.. பட்டு பூச்சி வந்தாச்சா
ஹோசானா.. மேகம் உன்னை தொட்டாச்சா
கிளிஞ்சலாகிறேன் நான்
குழந்தை ஆகிரேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்து கொள்கிறேன்
Hello...Helloooooo
ஹோசானா.. என் மீது அன்பு கொள்ள
ஹோசானா.. என்னோடு சேர்ந்து செல்ல
ஹோசானா.. ம்ம் என்று சொல்லு போதும்
ஹோ.. ஹோசானா..
என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
படம்: தமிழ் படம்
இசை: கண்ணன்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்வேதா
ஓ முஹலை ஓ முஹலைஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீயாநாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா
ஓ மஹ..ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹிமெஹூ மெஹூ டைலாமோ டைலாமோரஹதுல்லா சோனாலி
ஓ மஹ..ஹா ஹா ஹோஹோஹா ஹா..சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பாசமபசமாலே ஹுசூசே சாயோ சாயோஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பாடைலமோ டைலமோ பல்லேலக்காடைலமோ டைலமோ பல்லேலக்காநாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்காஓ ரண்டக்கா
மஹ..ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயாபூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையாஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயாபூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையாலாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமாலாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமாநாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்காஓ ரண்டக்கா
ஹோ மஹ..
படம்: பம்பாய்
இசை: AR ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: சுபா, அனுபாமா, நோவேல் ஜேம்ஸ், AR ரஹ்மான்
விரும்பி கேட்டவர் : ராதிகா
பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு
குல்லா குல்லா ஹல்லா குல்லாவானும் மண்ணும் யாருக்குநீயும் நானும் யாருக்கு?குல்லா குல்லா ஹல்லா குல்லாநீ சிரிச்சா தீவானா கைக்கொடுத்தா மஸ்தானாகுல்லா குல்லா ஹல்லா குல்லாநீயும் நானும் ஒன்னான்னா ரூப்பு தேரா மஸ்தானாகுல்லா குல்லா ஹல்லா குல்லாசோலைக்கு என்ன ஒரு கவலை?எப்போதும் பரவைகள் அழுவதில்லைசூரியனில் என்றும் இரவு இல்லைஎப்போதும் சொர்க்கத்துக்கு தடையில்லைகுல்லா குல்லா ஹல்லா குல்லாகுல்லா குல்லா ஹல்லா குல்லாகாணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லைமேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லைகாணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லைமேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லைவாழத்தானே வாழ்க்கை வீழ்வதுக்கு இல்லைபொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை
நீ சிரிச்சா..பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்னஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடுபாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்னஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடுவெல்லத்தானே வீரம் கொல்வதற்க்கு இல்லைகையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடுகுல்லா குல்லா ஹல்லா குல்லாகுல்லா குல்லா ஹல்லா குல்லாகாணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லைவாழத்தானே வாழ்க்கை வீழ்வதுக்கு இல்லைபாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்னவெல்லத்தானே வீரம் கொல்வதற்க்கு இல்லை
நீ சிரிச்சா..
படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து
விரும்பி கேட்டவர் : ராதிகா
கண்ணில் ஒரு வலியிருந்தால்கனவுகள் வருவதில்லை..கண்ணில்..பூங்காற்றிலே உன் சுவாசத்தைதனியாக தேடிப் பார்த்தேன்கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததேஅதைத் தேடித் தேடிப் பார்த்தேன்உயிரின் துளி காயும் முன்னேஎன் விழி உனை காணும் கண்ணேஎன் ஜீவன் ஓயும் முன்னேஓடி வா..பூங்காற்றிலே..காற்றின் அலை வரிசை கேட்கின்றதாகேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்கண்ணீர் வழிக்கின்றதாநெஞ்சு நனைகின்றதாஇதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதாகாற்றில் கண்ணீரை ஏற்றிகவிதைச் சந்தனை ஊற்றிகண்ணே உன் வாசல் சேர்த்தேன்ஓயும் ஜீவன் ஓடும் முன்னேஓடி வா..பூங்காற்றிலே..கண்ணில்..வானம் எங்கும் உன் விம்பம்ஆனால் கையில் சேரவில்லைகாற்றில் எங்கும் உன் வாசம்வெறும் வாசம் வாழ்க்கையில்லைஉயிரை வேரோடு கிள்ளிஎன்னைச் செந்தீயில் தள்ளிஎங்கே சென்றாயோ கள்ளிஓயும் ஜீவன் முன்னேஓடோடி வா..பூங்காற்றிலே..
படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலேஎங்கே உன் ஜோடிநான் போறேன் தேடிஇங்கே உன் ஜோடியில்லாமகேட்டாக்கா பதிலும் சொல்லாமகூக்கூ எனக் கூவுவது ஏனடிகண்மணி கண்மணிபதில் சொல்லு நீ சொல்லு நீநில்லாத வைகையிலே நீராடப் போகையிலேசொல்லாத சைகையிலே நீ ஜாடை செய்கையிலேகல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடிநீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணிபதில் சொல்லு நீ சொல்லு நீசின்ன மணிக்குயிலே..பட்டுத் துணி உடுத்தி உச்சி முடி திருத்திதொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ளஉன் சேலை காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாடஉன் கூந்தல் வாசம் பார்த்து என் எண்ணம் கூத்தாடமாராப்பு சேலையில நூலைப் போல நானிருக்கநான் சாமியை வேண்டுறேன் கண்மணி கண்மணிபதில் சொல்லு நீ சொல்லு நீசின்ன மணிக்குயிலே...
படம்: அசல்
இசை : பரத்வாஜ்
பாடியவர் : பரத்வாஜ்
சிங்கம் என்றல்எம் தந்தை தான்..
செல்வம் என்றல்எம் தந்தை தான்..
கண் தூங்கினால்துயில் நீங்கினால்எம் தந்தை தான் !எம் தந்தை தான் !எல்லோருக்கும்அவர் விந்தை தான்!விண்மீன்கள் கடன் கேட்கும்அவர் கண்ணிலேவேல் வந்து விளையாடும்அவர் சொல்லிலேஅவர் கொண்ட புகழ் எங்கள்குளம் தாங்குமே! அவர் பேரை சொன்னாலேபகை நீங்குமே!அழியாத உயிர்கொண்டஎம் தந்தையேஆண்வடிவில் நீ என்றும்எம் அன்னையேவீரத்தின் மகனென்றுவிழி சொல்லுமே!வேழத்தின் இனமென்றுநடை சொல்லுமே!நிலையான மனிதன் எனப்பேர் சொல்லுமே!நீதானே அசல் என்றுஊர் சொல்லுமே!உன் போல சிலரின்றுஉருவாகலாம்உன் உடல் கொண்ட அசைவுக்குநிகராகுமா?எப்போதும் தோற்காதுஉன் சேவைதான்!இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான்!கண்டங்கள் அரசாலும்கலைமூர்த்தி தான்!கடல்தாண்டிப் பொருள் ஈட்டும்உன் கீர்த்தி தான்!தலைமுறைகள் கழிந்தாலும்உன் பேச்சுதான்தந்தை எனும் மந்திரமேஎன் மூச்சுதான்!சிங்கம் என்றல்எம் தந்தை தான்..
படம் : அசல்
இசை : பரத்வாஜ்
வரிகள் : வைரமுத்து
பாடியவர் : சுனிதா மேனன்
காற்றை நிறுத்தி கேளு கடலை அழைத்து கேளுஇவன் தான் அசல் என்று சொல்லும்கடமை செய்வதில் கொம்பன்கடவுள் இவனுக்கு நண்பன்நம்பிய பேருக்கு மன்னன்நன்றியில் இவன் ஒரு கர்ணன்அடடா அடடா அடடாதல போல வருமா... காற்றில் ஏறியும் நடப்பான்கட்டாந்தரையிலும் படுப்பான்எந்த எதிர்பையும் ஜெயிப்பான்எமனுக்கு டீ கொடுப்பான்..
முகத்தில் குத்துவான் பகைவன்முதுகில் குத்துவான் நண்பன்பகையை வென்று தான் சிரிப்பான்நண்பரை மன்னிதழுவான்போனான் என்று ஊர் பேசும்போதுபுயல் என வீசுவான்பூமிபந்தின் ஒரு பக்கம் மோதிமறுபுறம் தோன்றுவான்தோட்டங்களில் பூக்களிலும்தோட்டா தேடுவான் !தோழர்களின் பகைவரையும்சுட்டே வீழ்த்துவான்மாயமா ? மந்திரமா ? தல போல வருமா... தல போல வருமா... நித்தம் நித்தம் யுத்தம் - இவன்நீச்சல் குளத்திலும் ரத்தம்நெற்றி நடுவிலும் சத்தம்நிம்மதி இவனுகில்லைபடுக்கும் இடமெல்லாம் சொர்க்கம்படுக்கை முழுவதும் ரொக்கம்காட்டுச் சிங்கம் போல் வாழ்ந்தும்கண்களில் உறக்கமில்லைஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கைஉயர்வென்று பேசுவான்சட்டங்களின் வேலிகளைசட்டென்று தாண்டுவான்!தர்மங்களின் கோடுகளைத்தாண்டிட கூசுவான் !மாயமா ? மந்திரமா ?தல போல வருமா... தல போல வருமா...