படம் : ஜானி
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. ஷைலஜா
ஆசையக் காத்துல தூது விட்டுஆடிய பூவுல வாடை பட்டுசேதியக் கேட்டொரு ஜாடை தொட்டுபாடுது பாட்டு ஒன்னு - குயில்கேக்குது பாட்ட நின்னுஆசைய...
வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்நேசத்துல, வந்த வாசத்துல, நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது பிஞ்சும் வாடுது வாடையிலகொஞ்சும் ஜாடையப் போடுது பார்வையும் சொந்தம் தேடுது மேடையிலஆசைய...தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானுமானோ பொன்மானு தேயில தோட்டத்து மானுஓடிவர, உன்னத் தேடிவர,தாழம்பூவுல தாவுற காத்துலதாகம் ஏறுது ஆசையிலபார்க்கும்போதுல ஏக்கம் தீரல தேகம் வாடுது பேசையில
ஆசைய...
படம் : பொற்காலம்
இசை : தேவா
பாடியவர் : தேவா
விரும்பி கேட்டவர் : கார்த்தி
அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிதுஊன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அதை விட அரிதுஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லேஉள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லேரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோஓ.. ஓ.. கெட்ட பையன் எல்லாருமே கை இருந்தும் ஊனம்அத கண்டிருக்கேன் நானும், நீங்க யார பாத்து ஊனமுன்னு சொல்றீங்கோ..கடன் கொடுத்தவன் எதுர வந்தா கடன் பட்டவன் ஊமைஇத கண்டிருகோம் நாமஏங்க வாயிலாத ஜீவன்கள வையரிங்கோகாட்சி இங்க நல்லாலே கண்ணு கூட வேணாங்கோ வாழ்வு நெஞ்சில் இருக்கையிலே வாழ்வு கூட வேணாங்கோ..ஊனம் என்னடா ஊனம் அட.. ஞானம் தான வேணும்அந்த ஞானம் வர வேணுமுன்னா மனசு மாற வேணும்ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ ... ( 2 )ஆத்தங்கர ஓரத்துல வளந்திருக்குது தென்னஅது பகைச்சிருக்குது கன்னஅதில் தேங்காய வெருத்தவங்க யாருங்கோ.. மதுரையில கோயிலைத்தான் பாத்ததுண்டா கண்ணுஅதில் ஒத்த கோபுரம் ஒன்னுஅதில் மீனாக்ஷி குடியிருக்கா பாருங்கோகண்ணதாசன் சொன்னாங்கோவைரமுத்து சொன்னாங்கோஊனம் என்பது மனசு தான்னு உனக்கும் எனக்கும் சொன்னாங்கோஊனம் என்னடா ஊனம் அட.. ஞானம் தான வேணும்அந்த ஞானம் வர வேணுமுன்னா மனசு மாற வேணும்ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லேஉள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லேரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
படம் : மீண்டும் கோகிலா
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ், எஸ். பீ. ஷைலஜா
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடிபின்னல் விழுந்தது போல் எதையோபேசவும் தோணுதடிசெல்லம்மா பேசவும் தோணுதடிசின்னஞ்சிறு வயதில்...மோகனப் புன்னகையில் ஓர்நாள்மூன்று தமிழ் படித்தேன்சாகச நாடகத்தில் அவனோர்தத்துவம் சொல்லி வைத்தான்உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்ஊமையைப் போலிருந்தேன்ஊமையைப் போலிருந்தேன்கள்ளத்தனம் என்னடி எனக்கோர்காவியம் சொல்லு என்றான்சின்னஞ்சிறு வயதில்...வெள்ளிப் பனியுருகி மடியில்வீழ்ந்தது போலிருந்தேன்பள்ளித்தலம் வரையில் செல்லம்மாபாடம் பயின்று வந்தேன்காதல் நெருப்பினிலே எனதுகண்களை விட்டு விட்டேன்மோதும் விரகத்திலே... மோதும் விரகத்திலே செல்லம்மா சின்னஞ்சிறு வயதில்...
படம் : பருத்தி வீரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : பாண்டி, லக்ஷ்மி, சரோஜா, கலா
விரும்பி கேட்டவர்கள் : உமா & ப்ரியா
ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும் நாம்பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையய் கூடுனமே கூடுனமே கூட்டுவண்டிக் காளைபோலே மாட்டுனமே மாட்டுனமே நாரப்பய கையுமேலே நிறுத்துங்கடி ஏ நிறுத்துங்கடி நிறுத்துங்கறேன்லபாடுங்கடின்னா என்ன நக்கலாஏய் நீ வா நீ இங்கே வா எல்லாம் வரிசையா நில்லுநல்லா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடணும் என்னயோவ் இங்க பாருய்யா கண்டபக்கம்லாம் கையவைச்சின்னாஉனக்கு மரியாதை இல்லை ஆமாஇங்க பாருய்யா வெக்கத்தை ஏய் அட்றாநாடறிஞ்ச அழகிகளா நீங்க எங்க ஜோடிஉங்களை கட்டிக்கவா வச்சிக்கவா சொல்லிப்புடுங்கடிகத்தரிப்பூ ரவுக்கை போட்ட சின்னப்பைங்கிளி உன்னை Quarter-க்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி குத்து-ன்னா இப்படித்தான் குத்தனும்ஆளில்லாத காட்டுக்குள்ளே பயலேரவுசு பண்ணும் சின்னத்தம்பிNight எல்லாம் ஆட்டம் போட்டுஎனக்கு காலு ரெண்டும் நோகுதடா எனக்கு காலுஅடி ராவெல்லாம் ஆட்டம் போட்டுஉனக்கு காலு ரெண்டும் இப்போ நொந்தாலென்னஇந்த பருவமுள்ள பையங்கிட்டேநீயும் பாசாங்கம் பண்ணாதடி பண்ணாதடிபருவமுள்ள பையங்கிட்டேநானும் பாசாங்கம் பண்ணவில்லைபாசாங்கம் பண்ணுரன்டு நீயும்அறிவுகெட்டு பேசாதடா நீ அறிவுகெட்டு பேசாதடாஅடி மாடிமேலே மாடிவெச்சு மாரளவு ஜன்னல் வெச்சுஅப்டி போடு சித்தப்புஎட்டி எட்டிப் பாத்தாலுமே எரவப்பொண்டாட்டி நீதான்டிஆஹா ஆஹா ஆஹாஅடி காதறுந்த மூளி உன்னைக் கட்டுவன்டி தாலி அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு வெக்கம் ஆகுதடாஆமா ஆமா ஆமோய்பொசக்கெட்ட பயலே உனக்கு பொண்டாட்டியும் கேக்குதாடாநெத்தியிலே ஆமோய்நெத்தியிலே பொட்டுவைச்சு நீவரணும் சேலைகட்டி மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே நீ மனசுவெறுத்துப் போற காரணம் எனக்குந்தெரியலை கோணாங்கிரப்பு வேட்டி குதிங்கால் உயர்த்தி கட்டி ஆசைகாட்டி மோசஞ்செய்த ஆம்பளை நீங்க உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க அள்ளி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு புள்ளிமானைப் போலத் துள்ளிப் போகும்வழியிலே உங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கமுடியலை போடா போடா பொடிப்பயலே புத்திகெட்ட மடப்பயலே ஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமோ பேசுரானாம்உனக்கும் எனக்கும் சண்டை இப்போ ஒடையப் போகுது மண்டை அடியே குட்டப்புள்ள அன்னக்கிளி கிட்ட வந்து சேதி கேளு பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கவிடாது ஆமோய்என்ன நாயனகாரரே சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீயளேவாயில வெச்சு ஊதவேண்டியதுதானேநீங்க ஊதுரியளா நான் ஊதவா..