படம் : ஊமைவிழிகள்
பாடலைப்பாடியவர்கள் : SN.சுரேந்தர்,சசிரேகா
இசையமைத்தவர்: மனோஜ் ஜியன்
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
பாடலைப்பாடியவர்கள் : SN.சுரேந்தர்,சசிரேகா
இசையமைத்தவர்: மனோஜ் ஜியன்
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
பூமரத்து நிழலெடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புதுநாடகம் விரைவில் அரங்கேறணும்
கூந்தலில் பூ சூடினேன்
கூடலையே நாடினேன்
கூடிவிடமனசுத்துடிக்குது ஓஒ ஒ
கூடவந்த நாணம் தடுக்குது
கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது
மாமரத்துப்பூவெடுத்து..
சித்திரைப்பூவிழிப் பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா
முத்துரதம் எனக்குத்தானம்மா
உனக்காக உயிர்வாழ இந்த பிறவிஎடுத்தது
உயிரோட உயிரான இந்த உறவு நிலைத்தது..
மாமரத்துப்பூவெடுத்து..
இப்பாடலின் வீடியோ இங்கே..