படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
பாடியவர் : S.ஜானகி
விரும்பி கேட்டவர்: சரண்யாஇசை: இளையராஜா
பாடியவர் : S.ஜானகி
ஒரு வார்த்தை சொல்லிட்டிங்க
அது உசுரவந்து உருக்குத்துங்க
முன்பு சொல்லாத உறவ இவ நெஞ்சோட வளத்தா
அது தப்பான கருத்தா இல்ல
தண்ணீரின் எழுத்தா
பழச மறக்கலியே
பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் எனையும் வச்சி
ஊரு ஜனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை கொரன்ஜீக
தரும மகாராசா தலைய கவுன்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு
அதுக்கும் நிலா'னு தான் பேரு
அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு
ராசாவே...
காதுல நெறச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
சூழியிலே படகு போல என் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் பொழின்ஜாச்சி
விவரம் தெரியாம மனசும் நனன் சாச்சு
உனக்கே வச்சி இர்ருகேன் மூச்சு
எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சி
ஊருக்குள்ள பேச்சு...
ராசாவே...